TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கவனத்திற்கு – தமிழில் இத்தனை மதிப்பெண்கள் அவசியமாம்!

 

தமிழகத்தில் TNPSC தேர்வாணையமானது இந்த ஆண்டிற்க்கான தேர்வுகளின் கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் குரூப் 4க்கான தேர்வு அறிவிப்பு இம்மாதத்திள்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய தினம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தற்போது குரூப் 4 தேர்வை சில பற்றிய விவரங்களை விரிவாக கீழே பார்ப்போம்.

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் பொறுத்தவரை அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இவற்றில் அரசு பதவிகளின் அடிப்படைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தனித்தனி வகையான தேர்வுகள் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசு சார்ந்த துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகளில் அமருவதற்கு நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கொரோனாவின் தாக்கம்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளானது நடத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் கொரோனாவின் பரவல் குறைந்ததை அடுத்து TNPSC க்கு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையைகளை tnpsc வெளியிட்டது.

TNPSC GROUP 4 EXAM எப்போது?

மேலும் குரூப் 2 தேர்வானது வருகிற மே 21 ஆம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அத்துடன் சேர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளானது இம்மாதம் இறுதிக்குள் வெளியாக‌ கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றை தினம் பல்லாயிரக்கணக்கான tnpsc தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த குரூப் 4 தேர்வு பற்றிய ஒரு சில அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணி சார்ந்த பணியாளர் தேர்வாணைய தலைவரான கா. பாலசந்திரன் அறிவித்துள்ளார். மேற்கொண்டு அத்துடன் குரூப் 4 தேர்வில் தமிழ்தாளில் தேர்வர்கள் எடுக்க வேண்டிய குறைந்தபட்சமான மதிப்பெண்ணாது பற்றியும் இவர் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

தமிழில் எத்துணை மதிப்பெண் வேண்டும்

அதனையெடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த TNPSC-யின் தலைவர் அவர்கள் கூறியதாவது, குரூப் 4 தேர்வானது வருகிற ஜூலை 24ம் தேதி அன்றைய தினம் நடைபெறும் என்றும் இதற்காக 7,382 காலி பணியிடங்களானது உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதில் 81 பணியிடங்களானது விளையாட்டுகள் சார்ந்த கோட்டா மூலம் நிரப்ப உள்ளதாகவும், 274 கிராமபுக்ஷ நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு நிரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார் இவர். மேலும் இத்தேர்வுக்கு நாளை முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தேர்வர்கள் தமிழில் 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்சமாக 60 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அதற்கான அடுத்த தாளானது மதிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply