தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தொடர்பான தீர்ப்பு




தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தொடர்பான தீர்ப்பு ஆப்ரேஷன் தாமரையில் தொடர்ச்சி என ஆம்ஆத்மி விமர்சித்துள்ளனர். பாஜகவினர் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆளும் கட்சியில் பிளவை ஏற்படுத்தி அரசுகளை கழிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனா சின்னம் மற்றும் கட்சியின் பெயரை ஏற்றினார். தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது குறித்து ஆமாம் நிகழ்ச்சியின் மும்பை தலைவர் பிரித்தே சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் ஆணையத்தை நடத்தை கூண்டில் அடைத்து கிழி என்ற பழமொழியை விட மோசமானது என விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தில் உத்தரவு ஆப்ழெயஶன் தாமரை நீட்டிப்பு யற்றும், இந்த ஆபத்தான செயல்கள் நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அடித்தளத்தையே தாக்குகின்ற எனவும் குற்றம் சாட்டினார்.








Leave a Reply