தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர்களின் கவனத்திற்கு ! தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு!

 நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு

தமிழகத்தில் பொருத்தவரை தர்மபுரி மாவட்டத்திலுள்ள கலெக்டர் (collector office) அலுவலகத்தில்  சமிபத்தில் நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக ஆட்சியர் நகைக்கடன் குறித்த சில முக்கியமான அறிவிப்புகளை தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. இதன்படி விவசாயிகள் இந்த அறிவிப்பினை கேட்டு பயன்பெற்றுக் கொள்ளுமாறு அவர் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைக்கடன் தள்ளுபடி:

மேலும் தமிழகத்தில் திமுக அரசானது ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவு வங்கியில் உள்ள பயிர் சார்ந்த கடன், நகைக் கடன்களானது தள்ளுபடி செய்யப்படுமென தங்களது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் அவர் அறிவித்து இருந்தனர். இதுகுறித்து அதனை தொடர்ந்து திமுக அரசானது ஆட்சிக்கு தற்போது வந்த பிறகு, 110 ஆட்சி விதியின் கீழ் ஐந்து சவரனுக்குள் வைத்த நகைக் கடன் வாங்கியவர்களுக்கு, கடன் தள்ளுபடியானது செய்யப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் கோரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் இந்த திட்டமும் அமலுக்கு வந்து பல விவசாயிகளின் தகுதி ஆனவர்களால் பயன்களை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர் கூட்டமானது நேற்று தினம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில்  அந்த மாவட்டத்தின் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். அடுத்ததாக, உதவி கலைக்டர்களன திருமதி சித்ரா, முத்தையன், வேளாண்மைத் தலைமை இணை இயக்குனர் வசந்த ரேகா, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒரு கூட்டத்தில் கலந்துரைந்து கொண்ட விவசாயிகள் ஒரு கோரிக்கையை வைத்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால் இப்போது , தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள நகைக்கடனில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல விவசாயிகள் விடுபட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக அதனை சார்ந்த துறை அதிகாரிகள் மீண்டும் நேரடிமாக விசாரணை நடத்தி விடுபட்டவர்களில் பலரை‌ தகுதி உள்ளவர்களுக்கு நகைக் கடனாது தள்ளுபடியினை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல் உற்பத்தியானது அதிகரித்துள்ளதால் தற்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியின் பகுதிகளிலும் நெல் அடிக்கும் களமானது அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டட் விவசாயி தொழிலாளர்களில் வருவாய்களுக்கான ஆதாரமின்றி உள்ள விவசாயிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்கள் தரப்பில் இவற்றை இருந்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டரின் அறிவிப்பு

மேற்கொண்டு அதனை தொடர்ந்து அம்மாவட்ட  ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியதாவது , இந்தக் கூட்டத்தில் விவசாயிகளானவர்கள் தெரிவித்ததக்க  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அந்த துறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளானவர்கள் உரிய விசாரணை நடத்தி அதற்கான தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கூட்டுறவு சங்கங்களில் பொதுவாக பெறப்பட்ட நகைக் கடன்களனது 19 விதிமுறைகளுக்கான உட்பட்ட உரிய ஆய்விகளின் அடிப்படையில் தள்ளுபடிகள் பெற தகுதி உடையவர்களுக்கு இதனிடையே  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. இதில் நகைகடனுக்கு தகுதியுடையவர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே தங்களது பகுதிகளுக்கான துணைப்பதிவாளர்களிடம் மனுக்களை அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் சார்ந்து உள்ள விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு மாதமும் அம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் அதனை சார்ந்த உதவி கலெக்டர் அலுவலகங்களில் சிறு அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டங்களில் கோட்ட அளவில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டு அவற்றை அறியப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் கோட்ட அளவில் அதிகாரிகள் கட்டாயம் அல்லது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்றும் ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்து உள்ளார். மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply